2025 ஜூன் 25, புதன்கிழமை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர்களாக கடமையாற்றி மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு காசோலை வழங்கும் நிக

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி மரணித்த மேற்படி சங்கத்தின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு  காசோலை வழங்கும் நிகழ்வு தமண பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜெகத்குமார காசேலைகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் கிதிசிறிகமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .