2025 ஜூன் 25, புதன்கிழமை

மின் இணைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 29 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட தனியான மின்மாற்றியினூடான மின் இணைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது வைத்திய அதிகாரி டாக்டர் எம்.டீ.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், விசேட அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராஸாஹிபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • riswan Sunday, 29 January 2012 07:04 PM

    பிரிவினை அரசியலின் நல்ல அடையாளம் ..... கல்முனை அதி சிறந்த தலைமைத்துவத்தை இழந்துவிட்டது.

    Reply : 0       0

    kulathooran Monday, 30 January 2012 07:48 PM

    எம்.பி.யும் மேயரும் இணைந்து இரு ஊர் ஆஸ்பதிரிகளினதும் வளங்களையும் உச்சமாக பயன்படுத்த உதவுவார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .