2025 ஜூன் 25, புதன்கிழமை

மாகாண அமைச்சர் நவரெத்தினராஜா திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஜனவரி 29 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், சாகாமம் மற்றும் காஞ்சிரங்குடா  ஆகிய கிராமங்களுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெத்தினராஜா அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, குறித்த பிரதேச மக்களின் குறைகளில் தொடர்பில் கேட்டறிந்ததுடன் கஞ்சிகுடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு அமைக்கப்படவுள்ள மாவட்ட பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட கால்நடை பயிற்சி நிலையம் என்பவற்றுடன் புனரமைக்கபடவுள்ள பாடசாலை கட்டிடத்தினையும் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .