2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில கண் சிகிச்சை முகாம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ்  வித்தியாலயத்தில் கண் பரிசோதனை முகாமொன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஜம்மியதுஸ் ஷபாப் பொதுப் பணி நிறுவனத்தின் அனுசரணையிலும் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில், இக் கண்பரிசோதனை முகாம் இடமபெற்றது.

இதன்போது, பாகிஸ்தான் கண்சத்திர சிகிச்சை நிபுணர் அலி சியா நோயாளர்களை பரிசோதித்து கண்ணிலுள்ள வெண்படல நீக்கம், கண்ணில் வில்லை பொருத்துவதற்கு தகுதியுடைய பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • SMT Thursday, 02 February 2012 06:16 PM

    போற்றபடவேண்டிய ஒரு பணி.

    Reply : 0       0

    Fowky Thursday, 02 February 2012 10:00 PM

    நான் மிஸ் பண்ணிட்டேன் . அட

    Reply : 0       0

    kulathooran Friday, 03 February 2012 04:08 PM

    நல்ல பணி செய்பவர்களை பாராட்டி இரு கருத்துகள் தான் வாசகர்களிடம் இருந்து கிடைத்ததா அல்லது தமிழ் மிரர் இரட்டை அந்தஸ்து (Double Standard) தன்மையை கடைபிடிக்கிறதா?

    Reply : 0       0

    Mubeen Friday, 03 February 2012 04:33 PM

    அல்ஹம்துலில்லாஹ்

    Reply : 0       0

    Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:38 PM

    உண்மையில எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவானாக !!! முயற்சி பாராட்டத்தக்கது ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .