2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

 

சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த கால வெள்ளம் காரணமாக வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முதலாம் கட்ட கொடுப்பணவுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை சம்மாந்துரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 754 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .