2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மாணவர் விடுதிக்குரிய அடிக்கல் நாட்டும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

தென்கிழைக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மது ,ஸ்மாயில், தலைமையில் ,டம்பெற்ற ,ந்நிகழ்வில் பதிவாளர்  எச்.எ.சத்தார், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி திருமதி சபீனா , இம்தியாஸ், பீடத்தின் விரிவுரையாளர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0

  • ummpa Friday, 03 February 2012 08:52 PM

    சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லுரி இன்று சுமார் இருபது வருடங்களாக அப்படியே இருப்பதக்குக் காரணம் ஊர்வாதம் தான். அதனால் இங்கு அப்படி எல்லாம் சிந்திக்காமல் பொது விதியுடன் உணர்பூர்வமாக உழைத்து மேலும் பல கட்டிடங்களும் அதனோடு மருத்துவ , எந்திரி கற்கை நெறிகளுடன் மற்றும் இப்போதைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் வேலைகளை நிரப்பக்கூடிய டிப்ளோமா கற்கை நெறிகளை ஏற்படுத்தி A/L மற்றும் O/L மாணவர்களை இதன்மூலம் பயன் அடைய வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் இப்படியான நெறிகளை முடித்து அவர்களின் எதிர்காலம் பயன்பெற!

    Reply : 0       0

    nazirahamed MN Sunday, 05 February 2012 04:08 AM

    இது சந்தானத்தின் காலத்தில் திருமாணிக்கப்பட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .