2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புதிதாக கறவைப் பசு பண்ணையாளர்கள் அமைப்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கறவைப் பசு பண்ணையாளர்கள் அமைப்பு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம்  செய்து வைக்கப்பட்டன.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பண்ணையாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Saturday, 04 February 2012 05:45 PM

    பண்ணையாளர் அமைப்பு உருவாக்கம் மட்டும் நிகழாமல் கறவை பசுக்களுக்கான மேய்ச்சல் தரைகளும் உருவாக வேண்டும். அதன் மூலமே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .