2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிணற்று நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் பரபரப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


பாண்டிருப்பு, ஸ்ரீ சித்தி விநாயகர் அரசடி அம்பாள் ஆலய வளவில் அமைந்திருக்கும் தீர்த்தக் கிணற்றில் நீர் திடிரென நேற்று இரவு அதிகரித்துள்ளது.

தீர்த்தக் கிணற்று நீர் அதிகரித்ததை அவதானித்த ஆலய குருக்கள் பொதுமக்களுக்கு இதனை அறிவித்ததை தொடர்ந்து அவ்விடத்தை சுற்றி பெருந்திரளான மக்கள் குவிந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .