2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நுளம்புவலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நுளம்புகள் அதிகமாக காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .