2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புனரமைக்கப்படும் மாவடிப்பள்ளி குடமுறுட்டி ஆறு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நீர்ப்பாசன திணைக்களத்தின் பல இலட்சம் ரூபா செலவில் மாவடிப்பள்ளி குடமுறுட்டி ஆறு தற்போது துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
 
இவ் அபிவிருத்திப் பணி மூலம்; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகளுக்கான நீர்ப்பாய்ச்சல் மற்றும் வடிச்சல் இலகுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,  மாரி காலங்களில் மாவடிப்பள்ளி தாம்போதியினூடாக ஏற்படும் வெள்ள அபாயங்களிலிருந்தும் போக்குவரத்துப்  பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும் இது  காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • ***மல்லிகை சிராஜ்*** Wednesday, 08 February 2012 09:33 PM

    இது இப்போதான் விளங்குது போல . நல்ல விசயம் குய்கா வோர்க் முடிங்க. அடுத்த மழை வரும் முதல் ஓகே .........வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Naseem Thursday, 09 February 2012 07:20 PM

    குய்கா முடிங்க..........வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Aslam Saturday, 11 February 2012 12:10 PM

    குடமுருட்டி ஆற்றின் வேலை எப்போது முடியும் ?? வேலைகளை விரைவாக செய்துமுடிக்க வேண்டிக்கொள்கின்றோம் ....

    Reply : 0       0

    kudamurutti Aaru A Saturday, 11 February 2012 12:13 PM

    என்னை ஒன்றும் செய்திடாதிங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .