2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குடிசனத்தொகை மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவர்களுக்கான பயிற்றுவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எ.ஜே.எம்.ஹனீபா)

2012ஆம் ஆண்டு குடிசனத்தொகை மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு தற்போது அம்பாரை மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியின் வளவாளர்களாக புள்ளி விபர திணைக்கள புள்ளி விபர உத்தியோகத்தர்களான பீ.நடராஜா, எம்.ஐ.எம். அஜ்வத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி வகுப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேலும் கிராம சேவகர் பிரவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .