Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
டெங்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினூடாக ஒலுவில் பிரதேசத்தில் நுளம்பு வலைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ரி.கே.ரகுமான் பொதுமக்களுக்கான நுளம்பு வலைகளை வழங்கினார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பணிப்புரைக்கமைவாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நுளம்பு வலைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 06:20 PM
நல்ல விடயம்.
Reply : 0 0
rifnas Thursday, 16 February 2012 03:50 AM
அது யாரு போலீஸ் போல உடுப்பு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago