Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த அடை மழை காரணமாக அறுவடைக்கு தயாராகவிருந்த விவசாயக் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், உலர்த்துவதற்காக வயல்களில் படங்குகளில் கொட்டிவைக்கப்பட்டிருந்த அறுவடை நெல் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
இது தவிர சம்மாந்துறை மண்டுர் கோஸ்வே தாம்போதிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் ஆறு அங்குல உயரத்தில் வெள்ளநீர் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
7 hours ago