2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் இராஜினாமா

Super User   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உள்ளூராட்சி மற்றம் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரி.ஆப்தீன் தனது உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

இவர்  அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.

இதற்கு முன்னரும் ஆப்தீன் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Nanpan... Saturday, 18 February 2012 10:50 PM

    நல்லதே நடக்கட்டும்.

    Reply : 0       0

    safam Saturday, 18 February 2012 11:36 PM

    என்ன காரணம்?

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 19 February 2012 03:28 AM

    யாரு இவரு எங்க இருக்காரு?

    Reply : 0       0

    kiyas Sunday, 19 February 2012 05:42 AM

    நல்ல முடிவுதான்.

    Reply : 0       0

    faris Sunday, 19 February 2012 07:45 AM

    எல்லாம் இறைவன் செயல்

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Sunday, 19 February 2012 06:27 PM

    நானும் இப்போதான் ......................

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 19 February 2012 10:21 PM

    சேவை செய்யும் அடுத்தவர் வரட்டும்

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Monday, 20 February 2012 04:33 PM

    ஒரு கட்சில இருக்கனும் தொடர்ந்து. இராஜினாமாவா. இல்ல வெளியற்றப்பட்டாரா?

    Reply : 0       0

    ajmal Monday, 20 February 2012 06:27 PM

    அப்போ நான் என்னுடைய விபரத்தை யாருக்கு அனுப்பலாம் ?

    Reply : 0       0

    ahamed Thursday, 23 February 2012 04:29 AM

    அடுத்து எந்த கட்சி??

    Reply : 0       0

    add Thursday, 23 February 2012 10:16 PM

    nalla mudivu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .