2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாநகர சபை உறுப்பினரின் முயற்சியால் கல்முனை அலியார் வீதியின் ஒர் பகுதி சீர்ப்படுத்தல்

Super User   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லாஹ்வின் முயற்சியினால் கல்முனை அலியார் வீதியின் ஒர் பகுதி சீர்செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கல்முனை அலியார் வீதியிலுள்ள அல் - மிஷ்பாஹ் பாலர் பாடசாலைக்கு முன்னாலான பகுதி குன்றும் குழியுமாக காணப்பட்டது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர்  மற்றும்  பிரதேசவாசிகள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்துஇ கல்முனை மேயர் சிரஸ் மீரசாகிபின் பார்வைக்கு கொண்டுவந்து வீதியின் ஒரு பகுதி மாநகர சபையின் வளங்களை பயன்படுத்தி சீர்சையப்பட்டுள்ளது.

இதனால்இ பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் திருப்திகரமான போக்குவரத்தினை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 22 February 2012 02:36 PM

    மண் போட்டாலும் செய்தி தான்.

    Reply : 0       0

    hal Wednesday, 22 February 2012 08:11 PM

    மண் போட்ட செய்திலேயும் மண் போட பாக்கிறாங்கயா ....

    Reply : 0       0

    N Wednesday, 22 February 2012 08:50 PM

    pasha, அவர் அதையாவது செய்கின்றாரரே. தொடர்ந்தும் செய்ய விடுங்களேன். .............................

    Reply : 0       0

    MUHAMMATH RANOOS Wednesday, 22 February 2012 09:19 PM

    வாழ்த்துக்கள் பரகத் !போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்... பணி தொடர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    asver Thursday, 23 February 2012 05:33 AM

    வாழ்த்துக்கள் பரகத்

    Reply : 0       0

    Rahman Thursday, 01 March 2012 04:35 AM

    நல்ல பணி. இதையாவது செய்ய முடிந்ததே. அது போதும் ராசா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .