2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாதிரிக் கிராமம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை கடற்தொழிலாளர்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

 

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர் மற்றும் மகாண பிரதி செயலாளர் மகேந்திரராஜா, கிழக்கு மாகாண சபையின் நிதிப்பொறுப்பாளர் மையுரகிரிநாதன், அமைச்சரின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாவட்ட திட்டப்பணிப்பாளர் அன்வர்டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .