2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இராட்சத திருக்கை...

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான எடையுடைய திருக்கை மீன் ஒன்று நேற்று மாலை சாய்ந்தமருது பிரதேச ஆழ்கடல் மீன்பிடியாளர்களால் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இக்காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட மிகவும் பெரிய பருமனிலான திருக்கை மீன் இதுவாகும். அண்மைக்காலமாக வங்களாவிரிகுடா கடல் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்போது வழக்கத்திற்கு மாறாக இராட்சத மீன்களை காணக்கூடியதாக உள்ளது என மீனவர் ஒருவர் கூறினார்.

இந்த மீன் 90ஆயிரம் ரூபாவுக்கு கடற்கரையிலேயே வைத்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • emarat Friday, 24 February 2012 09:50 PM

    மாஷா அல்லாஹ் ,,,பரகத் பரகத் ................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .