2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார்)

அம்பாரை மாவட்ட சமூக பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு இன்று காலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; ஆரம்பமானது.

ஆசியா பௌன்டேஷன் அமைப்பின் அனுசரனையுடன் கெப்சோ அமைப்பின் ஏற்பாட்டில் கெப்சோ அமைப்பின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்,
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என்.எம். மென்டிஸ், பொத்துவில் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஜீ.சரத் பிரேமலால், மாவட்ட பிரஜா பொலிஸ் இணைப்பதிகாரி சரத் தீபலால், ஆசியா பௌன்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .