Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதாரா அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து – ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டுள்ளபோதும், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், அவை குறித்த பதிவுகள் எவையும் வைத்தியசாலை ஆவணங்களில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, சுகாதார அமைச்சு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக – யுனிசெப் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதுபோன்ற பல மோசடிகள் உள்ளடங்கலாக மேலும் பல குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜனாதிபதிப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
kulathooran Thursday, 01 March 2012 06:43 AM
துள்ளுற மாடு பொதி சுமக்கும், ஓட்டை சட்டி வீட்டை சுடும் என்பர், அரசியல் எக்காளாம், ஆர்ப்பரிப்பு எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு. பால் பொங்கினால் வடிய வேண்டியது நியதி.
Reply : 0 0
rosan Saturday, 10 March 2012 06:50 PM
இலங்கைல இதெல்லாம் sahajamappaa
Reply : 0 0
mohamed nifras Sunday, 04 March 2012 05:53 PM
ஒரு குகைல ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்
Reply : 0 0
najath Thursday, 01 March 2012 09:43 PM
அடயங்கப்பா, அங்கயும்மா
Reply : 0 0
jazeela Thursday, 01 March 2012 09:34 PM
விசாரணை முடியும்முன் எதையும் சொல்லமுடியது.
Reply : 0 0
Ri... Thursday, 01 March 2012 09:10 PM
ஏதோ ஒரு புள்ள மாட்ட போறார் எண்டு மட்டும் விளங்குது. சிலரை சத்தம் போடாமல் வைக்க நடக்கும் அடக்கு முறையாகவும் இருக்கலாம்.
Reply : 0 0
imadh ahmed Thursday, 01 March 2012 07:18 PM
poruthirunthu parpom
Reply : 0 0
RIHA Thursday, 01 March 2012 07:02 PM
ITHU KONSAMTHAN INNUM ULLATHU
Reply : 0 0
hamza Thursday, 01 March 2012 02:58 PM
நல்ல திட்டம், வளர்க மருத்துவம்...
Reply : 0 0
Amad Thursday, 01 March 2012 01:04 PM
You may come across with incidences of this kind everywhere in this country nowadays. This is not unusual. I certainly hope only God Consciousnesses should elevate this shame.
May Allah guide us on his straight path.
Reply : 0 0
pasha Wednesday, 29 February 2012 08:29 PM
ஒருவர் அண்மைகாலமாக அமைதி காத்தபோது நினைத்தேன், ஏதோ ஒரு பைல் உரிய இடத்தில மாட்டி விட்டது என்று
Reply : 0 0
ansar Thursday, 01 March 2012 02:34 AM
அட ச்சீ சின்னப்பிள்ள தனம்.
Reply : 0 0
ibnuaboo Thursday, 01 March 2012 01:26 AM
பக்கா திருடர்கள் பொதுமக்களுக்கு வைத்திய சேவைக்கென்று உருவாக்கப்பட்ட இலட்திலேயா தங்கள் கள்ள புத்தியை காட்டியுள்ளனர். அரசியல் புகுந்து இவர்களை காப்பாற்றினால் அது இந்த ஊருக்கு செய்யும் மகா துரோகம்.
Reply : 0 0
kamran Thursday, 01 March 2012 12:49 AM
தம்பி அக்கரபத்தான் !
பாம்பின் கால் பாம்பு அறியும் என்று சும்மாவா சொன்னார்கள் !
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டென்று தவம் தம்பி விரைவில் அறிய வரும்.
Reply : 0 0
BAANU Wednesday, 29 February 2012 11:37 PM
உலக அரசியலுக்கு ஒரு உமர். அதற்கு பின்னால வந்தவரெல்லாம் பணத்துக்கு சமர்
Reply : 0 0
meenavan Wednesday, 29 February 2012 11:13 PM
அக்கரைபற்று மு.கா.தலைவர் நோன்பு திறக்க முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது, அபிவிருத்தி மாயை மக்கள் மனதில் நிறைய ஊழல் கண்ணுக்கு புலனாகவில்லை. இன்று சக்கரம் எதிர் திசையில் சுழல ஆரம்பித்தாலும்.....
Reply : 0 0
piththan Wednesday, 29 February 2012 11:11 PM
ஊராண்ட வீடு கோலிய அறுத்து வாப்பகு கத்தம் ஓதுறது அரசியல்ல சின்ன விஷயம்.
Reply : 0 0
akkarappaththaan Wednesday, 29 February 2012 10:02 PM
சபாஸ் !
ஜனாதிபதி புலனாய்வு குழுவினருக்கு யாரை எங்கே தோண்டினால் மடக்கலாம் என்று விளங்கிவிட்டது போலும்
ஊழல் மோசடி செய்பவர்கள் யாராய் இருந்தாலும் வெளிச்சத்துக்குக்கொண்டுவரப்பட வேண்டும் .
Reply : 0 0
Nanpan... Wednesday, 29 February 2012 09:34 PM
அபிவிருத்தி அபிவிருத்தி எண்டு மக்களை மடையர்களாக்கியது எதற்கு என்று இப்போது வெளிவந்துவிட்டது.
இதைதான் எம்மவர்கள் சொல்வார்கள் : ஊறாண்ட வீட்டு கோலிய அறுத்து உம்மாட பேருல கத்தம் குடுக்குற எண்டு.
Reply : 0 0
pakalavan Wednesday, 29 February 2012 09:10 PM
என்னது!
அதாவுடைய கோட்டைக்குள்ளும் களவா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago