Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏஸ்.மாறன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று சனிக்கிழமை பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்பாட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கேபாலரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் ஜனநாயத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்போம், இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் கைவைக்காதே, போன்ற சுலோக அட்டைகளை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
rozan Saturday, 03 March 2012 11:24 PM
இதுவெல்லாம் ஆர்ப்பாட்டம்....காமடி பண்ணாதீங்க
Reply : 0 0
kalam.... Sunday, 04 March 2012 12:19 AM
அம்பாறையில் இந்த டி.எஸ்.காரியாலயத்தில் மட்டும்தான் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றதா?
Reply : 0 0
Nafeel Saad Sunday, 04 March 2012 03:35 AM
கடமை நேரத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சட்டத்துக்கு உட்பட்டதா?
Reply : 0 0
neethan Sunday, 04 March 2012 06:07 AM
சனிfdsf sf
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago