Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 15 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று அதிகாலை 19கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற காரொன்றினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ள அதேவேளை, காரின் சாதியையும் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abdul Salam Thursday, 15 March 2012 06:01 PM
எமது போலிசுக்கு தகவல் கொடுத்தால் கண்டிப்பாக பிடிப்பார்கள்
Reply : 0 0
zeefa Thursday, 15 March 2012 06:56 PM
சம்சுதீன் சார் உருப்படியான வேலை செய்து விட்டீர்கள். வாழ்க வளர்க உங்கள் சேவை.
Reply : 0 0
ஜெமீல் ஓட்டமாவடி Thursday, 15 March 2012 11:44 PM
நீங்கள் ஒரு மாதிரியாய் சொல்லக்கூடாது. இப்போது தொடர்பாடல் வேகத்திலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் எமது நாட்டுப் பொலிஸார் நல்ல முன்னேற்றம் கண்டுவருகின்றனர்.
Reply : 0 0
சிறாஜ் Friday, 16 March 2012 01:09 AM
கஞ்சாவுடன் தொடர்புடையவர்களின் கருத்தை மேலே பார்க்கலாம். சொல்லியிருக்கிறார்கள்.
ஏன்ப்பா உங்கட புத்தி ஒருத்தர பாராட்ட விருப்பம் இல்லாட்டி விடுங்க. உதாசீனம் பன்னாதிங்கப்பா.
Reply : 0 0
pasha Friday, 16 March 2012 02:37 PM
பயங்கரவாதிகள் காரைதீவு போலீஸ் பிரிவை தாக்கியபோது போராடி உயிர் தப்பிய சகோதரர் சம்சுதீன் உங்கள் சேவைகள் தொடரட்டும்
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Sunday, 18 March 2012 05:54 PM
இது மீண்டும் விற்பனைக்கு போகுமா அல்லது எரிக்க படுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago