2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனையில் இந்திய கலாசார நிகழ்ச்சி

Super User   / 2012 மார்ச் 16 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.அஹமட்)

கல்முனையில் இந்திய கலாசார நிகழ்ச்சி கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் மீராசாஹிவு தலைமையில் சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் வைபவம் நடைபெற்ற இடத்திலிருந்து தூரமாக விலகி நின்று கொண்டிருந்தனர்.  தங்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படாததாலேயே இவ்வாறு தூரமாக நிற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0

  • nee Saturday, 17 March 2012 07:51 AM

    என்னப்பா நடக்கிது இந்த முனிசிபலில்?

    Reply : 0       0

    கல்முனைமகன் Saturday, 17 March 2012 02:07 PM

    மேயரே உங்களது அணியைச் சார்ர்ந்தவர்களுக்காகவாவது ஆசனங்களை ஒதுக்கி இருக்கலாம்.
    ஆளுனரைக்கொண்டு வந்து கல்முனைக்கு ஏதாவது அபிவிருத்தியை திட்டமிடுவீர்கள் என எதிர் பார்த்தோம்....

    Reply : 0       0

    ummpa Saturday, 17 March 2012 02:48 PM

    மாநகரத்துக்கு பொறுப்பான உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா ! எங்களை அவமானப்படுத்துவதுபோல் இருக்கிறது. அடுத்த நடவடிக்கை என்ன ?

    Reply : 0       0

    கல்முனைமகன் Saturday, 17 March 2012 04:53 PM

    ஆளுனரைக்கொண்டு வந்ததால் நீங்கள் சொன்ன பல கோடிகளை பெற்று விட்டீர்களா?

    Reply : 0       0

    Shaby Saturday, 17 March 2012 05:49 PM

    பாவம் இந்த உறுப்பினர்கள், யஹ்யா கானுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கும்போது இந்த கௌரவ உறுப்பினர்கள் மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு வாக்களித்த எம்போன்றவர்களுக்கு கவலைதான்.

    Reply : 0       0

    awathani Saturday, 17 March 2012 06:00 PM

    பாவம் இந்த மாநகர சபை உறுப்பினர்கள். இது ரொம்ப ஓவர்.

    Reply : 0       0

    Avataani Saturday, 17 March 2012 06:18 PM

    நிறைய ஆங்கிலம் படித்துவிட்டீர்கள். நீங்கள் பேசியது மக்களுக்கு விளக்கவில்லை. என்ன பேசினீர்கள்? சிறுபிள்ளை வேளாண்மை. இனியாவது maddavarkaludan aalosittu velai seiyunkal. paavam memberkal.

    Reply : 0       0

    riyas Saturday, 17 March 2012 07:49 PM

    இது பற்றி Mayor ஏதாவது நடவடிக்கை எடுக்கட்டுமே

    Reply : 0       0

    meenavan Saturday, 17 March 2012 10:42 PM

    மேயேரே மாநகர நிதியில் எவ்வளவு விரயமாக்கபட்டது? முயல் பிடிக்க புறப்பட்ட உங்களுக்கு முயல்கொம்பேனும் கிடைத்ததா?

    Reply : 0       0

    kulathooran Saturday, 17 March 2012 10:52 PM

    மேயர் அவர்களே நமது குளத்தூரில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தால் மைதானத்தை செப்பனிடவும், கேட் வே மை பூசுவதட்காவது ஆளுநரிடமிருந்து நிதி பெற்றிருக்கலாம். குருவில்லாத வித்தையாகிவிட்டது ஆளுநர் நிகழ்வு.

    Reply : 0       0

    hameed Sunday, 18 March 2012 02:07 AM

    கல்முனை மக்களுக்கு நடனம்தான் தேவைப்பட்டிருக்கிது போல. ஐயோ பாவம் உறுப்பினர்கள்.

    Reply : 0       0

    pasha Tuesday, 20 March 2012 02:40 PM

    இந்த உறுப்பினர்களுக்கு கதிரை இல்லாவிட்டால் பாயை போட்டு கொடுத்திருக்கலாம் பாவம் நிண்டு கொண்டு இருக்கினம்...

    Reply : 0       0

    meenavan Tuesday, 20 March 2012 07:36 PM

    இந்த மல்லு எங்கபோய் முடியபோகுதோ?

    Reply : 0       0

    செம்பகம் Wednesday, 21 March 2012 02:39 PM

    என்னதான் கத்தினாலும் வேலையில்லை. குட்டிஆடு குடலேற பெருத்தாலும் வலுகள் வலுக்கள்தான் மூத்தவங்களுக்கிட்ட கொஞ்சம் புத்தியக் கேளுங்க பெரியவரே.

    Reply : 0       0

    white man Saturday, 12 May 2012 02:41 AM

    nala visaiam than

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .