Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கவெறி, தீய சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்தும் எமது தாய் நாட்டை பாதுகாப்பு வேண்டியும் அம்பாறை மாவட்டத்தின் பலபாகங்களிலும் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை விஷேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஜும்மா தொழுகைக்குப்பின் கல்முனைப் பிரதேச அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முப்படையினரும் கலந்து கொண்டனர்.
nilam Sunday, 18 March 2012 01:08 AM
என்ன நடக்குது, நம்பமுடியவில்லை!!!
Reply : 0 0
hameed Sunday, 18 March 2012 02:04 AM
துஆ ஏற்றுகொள்ள படுவதற்கு ஹலால் ஆன உணவு ,உஅடை ,ஹர்ரத்தில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.
Reply : 0 0
rafi Sunday, 18 March 2012 05:40 AM
அல்லாஹு நல்ல நீதியாளன் !
Reply : 0 0
pasha Tuesday, 20 March 2012 02:37 PM
கடாபிக்கும் லிபியாவில் ஏகப்பட்ட பிரார்த்தனை செய்தார்கள்... அங்கீகரிப்பது வல்லவன் கையில்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago