2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை வலய பாடசாலை நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் நூல்கள் அன்பளிப்பு

Super User   / 2012 மார்ச் 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை வலயத்திலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் ஆசிய மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள.

கல்முனை வலய கல்வி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த புத்தகங்கள் பாடசாலை அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் றிசாத் ஷெரீப் பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.

இது போன்ற மற்றுமொரு தொகுதி புத்தகங்கள் சம்மாந்துறை வலயத்திலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு விரைவில் கையளிக்கப்பட்டவுள்ளது என ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் றிசாத் ஷெரீப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .