Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 25 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
meenavan Sunday, 25 March 2012 03:31 PM
பின்னணியில் உள்ள சுறாக்கள் தப்பிக்கொள்ள வைத்திய அத்தியட்சகர் சிக்கிக்கொண்டுள்ளார், வண்டில் பாரம் கடையாணியை (அச்சாணி) தாக்குவது நிஜம் தானே?
Reply : 0 0
ummpa Sunday, 25 March 2012 07:50 PM
சனாதிபதி அவர்களே ! இப்படியான சுறாக்களின் அனுமதிப்பத்திரம் மீளப்பெறவேண்டும். ஏனைய சம்பந்தப்பட அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவேண்டும். இதற்கு முழுஅளவில் மக்கள் தங்கள் கருத்துக்களை உரியவர்களிடம் சமர்பிக்கவும்.
Reply : 0 0
pothu mahan Sunday, 25 March 2012 09:23 PM
இவர்கள் எல்லோரையும் கண்டு பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
Reply : 0 0
ashraff Monday, 26 March 2012 03:04 PM
பெறுமதிமிக்க மனித உயிர்களை காக்குமிடம் வைத்தியசாலை என்றால் அது மிகையல்ல. அவ்வாறான மதிப்புக்குரிய இடத்திலும் கூட ஊழல் செய்பவர்கள், மனிதாபிமானம் இல்லாத அரக்கர்கள்.
Reply : 0 0
pasha Monday, 26 March 2012 03:46 PM
இவர்களது பெயர்களை வெளியிட்டு அம்பலப்படுத்தினால் இது போன்ற காரியம் செய்ய இருக்கும் நபர்களுக்கு ஒரு படிப்பினையாய் இருக்கும்
Reply : 0 0
prgfox Monday, 26 March 2012 08:18 PM
யாரந்த சுறா...அதன் பெயர போடுங்கப்பா....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago