2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஒன்றுகூடல் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 - ஊ 2 பிராந்தியம் - 08, வலயம் - 03இன் உறுப்புரிமையுடைய அம்பாறை கல்லோயாவெலி, கல்முனை நகரம், அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கழகங்களின் இணைந்த வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை ஆரியவன் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது கழகங்களின் கடந்தகால,  எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிரேஷ;ட உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனா.; அத்துடன் வலயத் தலைவராக சிறப்பாக செயற்பட்ட கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எஸ்.தைரியராஜா ஆளுநரால் சர்வதேச நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன் லால்மெனுவல், கே-எம்.ஜே.எப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .