2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சமாதான சுற்றுலா

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


சமாதான சுற்றுலாவை மேற்கொண்டு வடமாகாண சர்வமத சமாதானப் பேரவை 'றூவிசன்'அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட சர்வ மத சமாதான பேரவையுடனான கலந்துரையாடல் அட்டாளைச்சேனை கூட்டுறவுச்சங்க கூட்ட மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணத்தைச்சேர்ந்த (25) பேர்கொண்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்இவர்களுக்கு அம்பாறை மாவட்ட சர்வ மத சமாதான பேரவையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மலர் வழங்கி வரவேற்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .