Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 27 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
Avathaani Wednesday, 28 March 2012 06:51 AM
செய்தி....
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நண்பர் செரீப் அவர்களே
இவர் அரசியல் கட்சி தலைவர் இல்லாமல் என்ன ஜம்மியத்துல் உலமா தலைவரா.....
நம்ம தமிழ் மிரர் வாசகர்களை எண்ணி கவலையாயிருக்குது...
எதுக்கு கமென்ட் அடிக்கமேண்டு தெரியாமலே அடிகிராங்கையா...
Reply : 0 0
Muna Thursday, 29 March 2012 02:19 AM
காலமறிந்து கேட்கப்பட்ட உருப்படியான கோரிக்கை. எங்கே நமது தனிக்கட்சிகள்? எங்கே நமது தலைவர்கள்?
Reply : 0 0
far2co Wednesday, 28 March 2012 04:50 PM
என்ன கொடுமை இது? காசு கொடுத்தவர்களே சவுதி. எதக்கு ஜயா! இது நீங்கள் சார்ந்த ரிசாத் அவர்களிடம் கேட்டுகொளுங்கள். அவர் பார்த்துக்கொள்ளுவார்!
Reply : 0 0
Hassan Basit Wednesday, 28 March 2012 03:54 PM
இப்போதாவது அதாஉல்லா அசைவாரா? சத்தமே வராதே..............
Reply : 0 0
pasha Wednesday, 28 March 2012 03:31 PM
சஜீர், எங்களின் சுனாமியால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவசமாய் சவுதியால் வழங்கபட்ட வீடுகளை பயானளிக்கு கையளிக்கும் படியே கேட்கிறோம். பேரினவாதிகள் அதில் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயம்?
Reply : 0 0
Atham manal Wednesday, 28 March 2012 03:30 PM
உங்கள் கருத்துகளுக்கு எமது நன்றிகள் இதுபத்தி அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டும் .
மௌலவி .கே.எல். ஆதம்பாவா சம்மாந்துறை
Reply : 0 0
Mohamed Ziyath Wednesday, 28 March 2012 03:25 PM
இதை ஏன் அம்பாரை மாவட்ட முஸ்லீம் தலைமைகள் ஏன் கேட்கக் கூடாது அமைச்சு பதவிகள் பதவிகள் பறிபோகும் என்பதலா? இவர்களின் அமைச்சு பதவிகளால் முஸ்லீம் சமூகத்திற்கு என்ன பலன், இவ்வீட்டு திட்டம் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் அமையப்பெற்றிருப்பது குறிப்பிட்டதக்கது.
Reply : 0 0
aboosulaim Wednesday, 28 March 2012 12:55 PM
சைக்கிள் கேப்புல த்ரீ வில் ஓட்டுறீங்களே தலைவா. இந்த வீட்டு திட்டம் இது வரைக்கும் உங்கட கண்ணுக்கு விளங்கலியோ......? நல்ல பொலிடிக்ஸ் செய்யுறீங்க மௌலவி. இருந்தாலும் இன்னும் வளரனும் முன்னுக்கு வர. அட் லீஸ்ட் முனிஸிபல் மேம்பெராவது கிடைகுறதுக்கு. வாழ்த்துக்கள்.
Reply : 0 0
MUHAMMAD Wednesday, 28 March 2012 12:49 PM
மவ்லவி முபாரக் அவர்களின் இக்கோரிக்கை மிகவும் பயன்படத்தக்கது. இத்தோடு நின்றுவிடாமல் முயற்சியயை பின்தொடருங்கள்.
Reply : 0 0
Manithan Wednesday, 28 March 2012 07:38 AM
நல்ல விடயம்தான் ஆனால் எல்லா வீடுகளையும் முஸ்லிம்களுக்கு குடுப்பது என்பது நல்லமல்ல , சவுதி அரசாங்கம் முஸ்லிம் என்பதுக்காக நாம் நமது சகோதர இனத்துக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முயத்சி எடுக்க வேண்டும ஏன் இனில் நாம் முன்மாதிரியாக இருந்து தமிழ், சிங்கள மக்களுக்கு காட்ட வேண்டும்
Reply : 0 0
raazeek Tuesday, 27 March 2012 10:24 PM
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சவூதி அரேபியா ஆதரவாக செயற்பட்டமைக்கு நன்றி கடனாக குறித்த நாட்டு அரசாங்கத்தினால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நல்ல கோரிக்கை இதுவரை எந்த அரசியல்வாதிகாளாலும் முன்வைக்காத இந்த வின்னப்பத்துக்கு எமது ஆதரவை தெரிவிப்போம் முஸ்லிம் உலமா கட்சி இதை நிறைவேற்ற மாற்று முஸ்லிம் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும். உக்கி இத்துபோறதுக்குள்ள இது நடந்தால் பலருக்கு பிரயோசமாயிருக்கும்.
Reply : 0 0
razeek Wednesday, 28 March 2012 05:33 AM
திருவாளர் சேம்சைட் கொல் அடிக்கிறீர்கள். திரும்பி பாருங்கள் சுனாமி வடு இன்னும் ஆறல்ல. கொட்டில சனம் தூங்குது. சுமக்கிறவன் சுமப்பான்அ ஏலாட்டி புதுனத்த பாக்க வேண்டியதுதானே.
Reply : 0 0
anver k.s.a Wednesday, 28 March 2012 04:56 AM
நிச்சயம் ஜனாதிபதி மறுக்காமல் செய்வார்.
Reply : 0 0
sheriff-dubai Wednesday, 28 March 2012 04:42 AM
இந்த விடயத்தில் ஜெனிவா உலமாக்கள் எங்கே , ஜெனிவா முப்தி எங்கே?
Reply : 0 0
sheriff-dubai Wednesday, 28 March 2012 02:44 AM
அரசியல் தலைமைகள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள். அவர்கள் தனது சுயநலத்திற்காக சமூகத்தினை விற்பனை செய்கிறார்கள்.
Reply : 0 0
அமித் Wednesday, 28 March 2012 12:59 AM
சிங்கள் கெப்புள சிக்ஸர் அடிக்கிறிங்களே
Reply : 0 0
SMT Wednesday, 28 March 2012 12:36 AM
உருப்படியான, மிக முக்கியமான வேண்டுகோள் இது; முஸ்லிம் சரணாகதி அரசியல்வாதிகளின் குரல்கள் மௌனித்திருக்கும் இவ்வேளையில், மௌலவி அவர்களின் வேண்டுகோள் மெச்சத்தக்கது.
Reply : 0 0
raazeek Wednesday, 28 March 2012 12:20 AM
நல்ல விசயம் சும்மா கெடக்குறது நாலு பேருக்கு உதவட்டுமே.
Reply : 0 0
sajeer Tuesday, 27 March 2012 10:48 PM
சகோதரரே, இந்நாட்டு முஸ்லிம்களும், முஸ்லிம் அரபுலகமும் இந்நாட்டுக்கு செய்தவைகளை வரலாறு மறைத்தோ அல்லது மறந்தோ தான் வந்திருக்கிறது. என்றாலும் வரலற்றில் ஜெனிவா விடயத்தில் இந்நாட்டு முஸ்லிம்களும், முஸ்லிம் அரபுலகமும் செய்தவைகளை பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியதை, வீடு வாங்கி தீர்த்துக் கொள்ளவது இந்நேரத்தில் தேசத்துக்காக நாம் இப்பெரும் பணிக்கு விலை பேசுவதாக அமைந்துவிடும் அல்லவா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago