Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ranees Saturday, 07 April 2012 03:07 AM
//அக்கரைப்பற்று மக்களுக்கு இப்போதைய அவசரத் தேவை – பூங்காக்கள் அல்ல.
மின்சாரம், கல்வி, நீர்பாசனம் என – பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளை நிறைவு செய்து கொடுத்த பின்னர் தான் நாம் பூங்காக்கள் பற்றி யோசிக்க வேண்டும" என்றார்.//
இந்தக் கருத்து மிக முக்கியமானது. அமைச்சர் அதிக வேலைகளைச் செய்திருக்கிறார்.
அவைகள் யோசிக்காமல் செய்தவைதான். யோசித்து செய்திருந்தால் அதில் அதிக பலன் இருந்திருக்கும்.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 07 April 2012 03:54 AM
சபாஷ் தவம் அவர்களே. அக்கரைப்பற்று மாநகர சபை, பிதேச சபை இரண்டும் என்ன செய்கிறது? மக்களுக்கு சேர வேண்டியது எதுவும் சரியான முறையில் மக்களிடம் சென்றடைவதாகத் தெரியவில்லை. சபையில் தவமும் ஹனீபா மதனியும் இல்லாவிட்டால் கொட்டிப்புறிக்கும் வேலைதான் நடக்கும் என்று நினைக்கிறேன். இதுக்குத்தான் குதிரை வந்ததா? மக்கள் பாவம் ? அவதானம் தேவை ....
Reply : 0 0
சிறாஜ் Saturday, 07 April 2012 05:14 AM
மண் கொட்டுவது என்றால் அக்கரைப்பற்று அமைச்சருக்கும் அட்டாளைச்சேனை அமைச்சருக்கும் ரெம்ப பிரியம்.
Reply : 0 0
lavanas Saturday, 07 April 2012 05:25 AM
என்ன தவம் சேர் உங்க காலத்திலும் இந்த கல்வி மின்சாரம் நீர்பாசனம் எல்லாம் இப்படித்தான் இருந்தது.நீங்க கொண்டராட்டு செய்தவைஹளை பட்டியல் போடட்டுமா?
Reply : 0 0
அகரையூரான் Sunday, 08 April 2012 04:51 PM
எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. நீங்க தவிசாளரா இருக்கும் போது இருந்த அதே ஊர்தானே.. உங்க சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக இப்ப மாறி பேசுறீங்க... நீங்களும் ஒங்குட அரசியலும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
4 hours ago