2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று விவசாயிகளுக்கு விவசாயக் கடன் திட்டம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அக்கரைப்பற்று மாகாசக்தி சிக்கன கூட்டுறவுச் சங்கத்தினால், விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 452 விவசாயிகளுக்கு மூன்று கோடியே 80 இலட்சம் ரூபாவை விவசாயக் கடனாக வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கூட்டுறவுச் சங்க
மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்க இணைப்பாளர் எஸ்.முரளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அக்கரைப்பற்று மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எம்.நசீர், மாகசக்தி சிக்கன கூட்டுறவுச் சங்கத் தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் கனகசபை, ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான கடன்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .