2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும் மற்றும்  பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சாய்ந்தமருது கோட்டக் கல்வி வலயதிற்குட்டபட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .