2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுழல் காற்றினால் கல்முனை கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் வகுப்பறைகளுக்கு பலத்த சேதம்

Super User   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  வீசிய சுழல் காற்றினால் கல்முனை கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் வகுப்பறைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் நேற்று மாலை திடீரென வீசிய சுழல் காற்றினால் கிறீன்பீல் றோயல் வித்தியாலயத்தின் வகுப்பறையின் கூரைத் தகடுகள் வீசியெறியப்பட்டுள்ளன.

இப்பாடசாலை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்குள்  2012ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .