2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

காரைதீவு பிரதேச சபையின் பாரம் தூக்கும் லோடர் இயந்திரம் கையளிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


காரைதீவு பிரதேச சபையின் பாவனைக்காக யுனொப்ஸ் நிறுவனத்தினால் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பாரம் தூக்கும் லோடர் இயந்திரமொன்று நேற்று வியாழக்கிழமை  பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசைய்யாவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட், யுனொப்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் சீலியா மார்கோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .