2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் – கல்முனை மேயர் சந்திப்பு

Super User   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோருக்கிடையிலான  சந்திப்பொன்று கடந்த வாரம் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாநகர சபையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி மற்றும் கல்முனை சுற்றுவட்ட மணிக்கூட்டு கோபுரம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை விரைவில் நிறைவு செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மேயர் சிராஸpடம் உறுதியளித்ததாக கல்முனை மேயரின் ஊடக பிரிவு தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .