2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாரை மாவட்டத்தில் சமுக மட்ட அமைப்புக்களின் ஒன்றியங்களை நிறுவி அதனூடாக அப்பிரதேசத்தின் குறைகள் இனங்கானப்பட்டு அதனை  அபிவிருத்தி செய்யும் யூ.என்,டீ.பி நிறுவனத்தின் வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேசத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏற்படுத்தும் நோக்குடன் கிராமமட்டத்திலுள்ள பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் யூ.என்,டீ.பி நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட தலைமை அதிகாரி எம்.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பயிப்பாளர் கே.எல்.ஹம்சார், யூ.என்,டீ.பி நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்த்தர் ஹப்லீன், வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எம்.எம்.நௌஷாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .