2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'சிறந்த உணவு கையாள்வோர்' விருது வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உணவகங்களுக்கு 'சிறந்த உணவு கையாள்வோர் விருது' வழங்கும்  நிகழ்வும் மற்றும் 'சுகவனம்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .