2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுயதொழில் ஈடுபடுபவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் மற்றும் வீட்டுத் தோட்ட முயற்சியில் ஈடுபடும் கிராம மட்ட அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், திட்ட இணைப்பாளர்களான ஏ.ஜீ.எம்.றியாழ், எம்.ஐ.எம்.பஸீர் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .