2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அறுவடை விழாவும் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெண்டி பயிர்ச்செய்கை அறுவடை விழாவும் விவசாயக் குழுக்களுக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் முட்கம்பிகள் வழங்கிவைக்கும் நடவடிக்கையும் நேற்று புதன்கிழமை நடைபெற்றன.

ஆலையடிவேம்பு விவசாயப் பண்னையில் ஆலையடிவேம்பு பயிர்ச்செய்கை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ரி.தர்மலிங்கம் தலைமையில்
இதற்கான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் பூ.உகநாதன், விவசாயத் திணைக்கள வலய உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்ஷாத், அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்கள உத்தியோகத்தர் திருமதி தர்ஷிசினி, தம்பிலுவில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர் எம்.கோகுலராஜன், விவசாயத் திணைக்கள பாடவிதான போதனாசிரியர் எம்.என்.ஆர்.றசூல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .