2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நான்காம் குறுக்கு வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கடற்கரையோர நான்காம் குறுக்கு வீதி நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் சமூக நல்லாட்சி உட்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீதி புனரமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேசசபை தவிசாளர் புவிராஜன், கிராம அலுவலகர்; சிவகுமார், பாம் பவுண்டேசன் உத்தியோகத்தர்களான எஸ்.பன்னீர்செல்வம், மஞ்சுளா, பிரட்டிக்கல் அக்ஷன் நிறுவன தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிருபேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .