2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் வெசாக் தோரணங்கள்

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, அக்கரைப்பற்று மூன்றாவது இராணுவ படைப்பிரிவின் தலைமையகம் வெசாக் தினத்தையிட்டு அமைத்த அலங்காரத் தோரணம் இராணுவ படைப்பரிவு முகாம் முன்பகுதியில்; நேற்று சனிக்கிழமையிலிருந்து மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக காரைதீவு 632ஆவது படைப்பிரிவு பிரிகேடியர், 3ஆவது இராணுவ படைப்பிரிவின் பிரிகேடியர் சரத்தென்னக்கோன்,  3ஆவது படைப்பரிவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அலங்காரத் தோரணங்களை திறந்துவைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .