2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர பாடசாலை அதிபர்களுடன் கல்முனை மேயர் சந்திப்பு

Super User   / 2012 மே 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை அதிபர்களை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

கல்முனை வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிபர்கள் நியமனம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் உட்பட பலர் இக்கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .