2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் காட்டுயானை பலி

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் காட்டுயானை ஒன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்

தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் பிரதேச எல்லை பிரதேசத்தில் நேற்றுக் காலை குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ் யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .