2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை

Super User   / 2012 மே 12 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவும் கெப்சோ நிறுவனமும் இணைந்து காரைதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான ஆறாவது பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமுக பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.காமீல் இம்டாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள் சாரதி அனுமதி மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விண்ணப்பங்கள், பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள் என்பன வழங்கப்பட்டதுடன்  வைத்திய சேவைகளும், மத்தியஸ்த சபையின் சேவைகளும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .