2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 13 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவின் சொந்த நிதியிலிருந்து பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது.

பாண்டிருப்பு 'அகரம்' சமூக மேம்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன மேற்படி மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தார்.

அகரம் அமைப்பின் தலைவர் எஸ். துஷ்யந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்களான எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் எஸ். தீபன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • shakiras Sunday, 13 May 2012 06:58 AM

    thanks sir

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .