2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வறுமைநிலையிலுள்ள அன்னையருக்கு பீடோ நிறுவனத்தினால் அன்பளிப்பு

A.P.Mathan   / 2012 மே 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக அன்னையர் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி “பீடோ“ நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வறுமைக்கோட்டின் கீழுள்ள அன்னையரை கௌரவிக்கும் நிகழ்வு பீடோ நிறுவனத்தின் தலைவர் பாரதி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வறுமை நிலையிலுள்ள அன்னையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .