2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை எழுதிய வழிகாட்டல் நூல் வெளியீடு

Super User   / 2012 மே 15 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை எழுதிய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பிறந்த சிசுக்களுக்குமான உடனடி வைத்திய சேவைகளை வழங்குவது தொடர்பான வழிகாட்டல் பொறி முறை நூல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலன் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி லேன் கே கிறிஸ்த்தியன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயளாலர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சித்திரமலே டி சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .