2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுள்ள பசறிச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  பசறிச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .