2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கல்முனை பிரதான வீதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை கட்டிடத்தொகுதியில் இயங்கி வந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கல்முனை பிரதான வீதியிலுள்ள இலக்கம் -161ஃ1 எனும் (கல்முனைதேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில்) விலாசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் இணைப்பாளர் எம்.எம்.சறூக் தெரிவித்தார்.

தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் நோக்குடனும், விசேட தேவையுடையோர்களின் நலன்களின் பொருட்டும் இவ் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.;இவ் அலுவலகத்தின் ஊடாக கல்முனை பிரதேசம் முதல்; பொத்துவில் பிரதேசம் வரை பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 17 May 2012 10:40 AM

    பிரதான வீதிக்கு உங்கள் அலுவலகம் வந்துள்ளதால் தலை வலி இன்னும் அதிகரிக்க போகிறது, வங்கி அலுவலுக்கு செல்வோரும் அங்கு சற்று தாமதம் ஏற்படின் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை பதிவு செய்வர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .