2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருதில் சுனாமி முன்னெச்சரிக்கை செயலமர்வு

Menaka Mookandi   / 2012 மே 23 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை இராணுவ அலுவலகமும், சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்பூட்டல் செயலமர்வு இன்று சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 17 கிராம சேவக பிரிவுகளிலிருந்தும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைக் காரியாலய கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தீகவாவி இராணுவமுக தலைமை அதிகாரி மேஜர் டீ.கமகே, அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவியாளர் சீ.முகுந்தன் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .