Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Super User / 2012 மே 25 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
tharumi Friday, 25 May 2012 02:13 PM
மாநகர அமர்வுகளை பார்வையிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்களை முன் கூட்டியே விநியோகித்து, அதை நடுநிலையாக பரிசீலனை செய்து உரியவர்களை தெரிவு செய்து, இடவசதி கூடுதலாகவுள்ள அதாவுல்லாஹ் அரங்கில் மாநகர அமர்வுகளை நடாத்த முடியாதா? வரி இறுப்பாலர்களின் நிதியில் சுகம் அனுபவிப்போர் இவ்விடயத்தில் கூடிய சிரத்தை காட்டவேண்டும்? மாநகர மேயேரே தற்காலிக மாநகர சபா மண்டபம் இடவசதி குறைந்தது என குறிப்பிட்டு நழுவல் தன்மையை கடைபிடிக்கவேண்டாம். உடனடியாக அமைச்சரை பிடித்து நிரந்தர மாநகர கட்டிடத்தை நிருமாணிக்க முயலுங்கள்.
Reply : 0 0
IBNUABOO Friday, 25 May 2012 02:22 PM
மேயருடய கூற்று உண்மையானால் எதிர்க்கட்சி தலைவரின் பிரேரணையில் அர்த்தமில்லயே. அது நிற்க, இவர்களையெல்லாம் மாநகர சபைக்கு அனுப்பிய பொதுமக்களுக்கு மாநகர சபைக்கூட்டம் பார்க்க இவ்வளவு தடையா?
Reply : 0 0
abdullah Saturday, 26 May 2012 02:29 AM
உங்கள நாற்காலிக்கு அனுப்ப பொதுமக்களாகிய நாங்க தேவை. ஏன் இந்தக் கொலவெறி? உன்மைகளை ஊர்மக்கள் அறிந்துவிடுவார்கள் என்ற பயமா?
Reply : 0 0
Rino Saturday, 26 May 2012 05:58 PM
இப்ப அனுமதி கிடைக்காது, தேர்தல் காலம் வந்தால் தானாக முன் வந்து பொதுமக்களுக்கு இடவசதி கொடுப்பர்கள்.
Reply : 0 0
ahamed Tuesday, 29 May 2012 04:42 PM
அல் அஸ்ர் - காலம்
1. காலத்தின் மீது சத்தியமாக!
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
3. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்குக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .